ஆவலாய் இருந்தது
நீ வந்து
நீ வந்து
இந்த மண்ணில்
பிறந்தது
ஒளி இன்றி
என் கண்கள்
இருளுக்கு இறையாக
மின்னல் சிலிரிக்க
நீ பிறந்தாய்
இளம் காலை ஒளியாக
குளிர வைக்கும்
காலை பணி
கட்றில் ஈரம்
மூடு பணி
மலர் தென்கொட
அழைகும் இனி
புது போர் துவன்கு
வெட்ரி இனி
ரத்தம் உரைதிருக்கும்
ரனமை கொன்ட்ரிருக்கும்
ஸத்தம் கெட்கத்து
ஊஸை மட்டும் ஒலித்திருக்கும்
தோற்றம்
துவங்கியது
தொடர் வாழ்வின்
முதல் விடியல்
மிதந்து கிடந்தோம்
தவழ வேண்டும்
இனி - எழுந்து
வருவத்தர்க்குள்
உருண்டு ஓடி விடும்
உலகம்
இத்தனை தான்
ஏமாற்றம்
அன்று முதல்
varthai than
vallai alla
anal meela mudiyamal
matikkaondom
varnam than
vargam alla
vellai tholukku
villai koduthom
udal than
unarvum alla
ichai kolla
eriththu kondom..
manthira
moorkanavan
ennai
mayakki vittu
marainthu vittan
karanam ethumillai
pinaitha valai
pirikka
pini vanthathu
உணராத உணர்வுகளில்
உயர்ந்தது என
நான் உணர்ந்தது
நிழலாய்
நின்றிருக்க
விலஙவில்லை
பாலைவனமானேன்
புரிந்தது
கானல் தேவையென்று
உடன் வரும்
உயிர் தரும்
தீயென்று சூடுரைக்கும்
வானுயர்ந்து நிழல்
தரிக்கும்
நல்ல சிந்தனை
சிக்கனம் வேண்டாம்
உணராத உணர்வுகளில்
உயர்ந்தது என
நான் உணர்ந்தது
நிழலாய்
நின்றிருக்க
விலஙவில்லை
பாலைவனமானேன்
புரிந்தது
கானல் தேவையென்று
உடன் வரும்
உயிர் தரும்
தீயென்று சூடுரைக்கும்
வானுயர்ந்து நிழல்
தரிக்கும்
பகல்லுகு தெரியாது
இரவென்ட்ரல் இன்பமென்ட்ரு
பென்மனம் உனராது
காதல்லில் வலிக்கும்
ஸுவையென்ட்ரு
நினை கின்ட்ர நேரம் எல்லாம்
கனக்கின்ட்ர என்த உள்ளம்
பார்த நாளை
பாரட்டி நிர்கின்ட்ரென்
நினைத்து நினைத்து
நித்திரை இழக்கிரென்
நிழலை விட்டு பாதை மாரினாய்
பூவெ நீ ஏன் இருளை நோக்கினாய்
பேச மொழி இருந்தும்
உன் வார்தை மௌனம்தான்
புதிதாஇ மொழிபெயர்த
மனமெல்லாம் ஸத்தம் தான்
சுட்ரி தினரடிக்க சோகம் இல்லை
நீ இல்லை
எனவெ நிமதீ இல்லை
வன்து நிர்க்க
வேன்டாமா
நானம் வர
ஒதுன்கினாயோ
நான் வர
விலகினயொ
மறுக்க மனமில்லை
மறப்பதும் முறையில்லை
மடங்கிய காகிதத்தில்
முடஙிய வார்த்தைகள் நான்
பருத்தி விதை மேலெ
ஏரி பார்கடல் தாண்டி
விட்டேன்
புயல் வந்தும்
பறக்க வில்லை
மையல் வர
மயங்கி நின்றேன்
பார்வை அவள் தொடுத்தால்
மனதில் போரும் அவள் தொடுத்தால்
ஆயுதம் ஏதும் இல்லை
நிராயுதம் நித்திரை கொன்ட்ரதடி
உன்னை வெல்லும் ஆசையில் தான்
போரில் தோல்வி கன்டேன்
வேடிக்கை பார்பதென்ன
வேதனை வெடிக்கை ஆனதென்ன
விரிது வைதென்
கை இரண்டை
வ வென்ட்ரு வரவெர்க்க
வெருது விட்டை
என பதைக்க
நீ விலகும் னொடி
வருத்துதடி
பாதி கிணட்ரில்
விலிம்பினை நோக்கி திரும்ப
நினைக்கும் மூடத்தனம்
என் பாதை மரித்து
புகையேன் வளர்த்தை
நான் நெருப்பை எரிக்கும்
பலைவனம்
நிமிர்ன்து நிர்க்க
என் நிழலாலெ
மரைன்து கிடக்கும்
உலகம் இது
அதன் புல்லை
உண்டு மண்ணில் வாழும்
யார் நீ என்னை
ஏசுவது
புல் வலர விதை
எதர்க்கு
னீ பொருல் ஸொல்ல புதிர்
எதர்கு
ஒரு கேணீ
னிரைவதர்க்கு
ஒரு குடம் னீர்
எதர்க்கு
பரிது விட்ட
பாடம் யென்தி
வன்னம் தொட
னினைகிரை
யென் பரவை தன்
பருதி அல்ல
உன்னை சுட்டெரித்த
உலகம் சுருல வைத்தது
மழை வரத்
தவம் கிடப்பாய்
வன்த்ததும்
குடை விரிப்பாய்
வேன்டும் என்பதெல்லாம்
வந்தபின்
வேருத்திடுவாய்
உலகம் கேட்கும்மென
நெயும் ஏன்
கை ஏன்துகிராய்
உன் உள்ளம் உணராமல்
கரையில்
நீர் தேடி
நீன்து கிராய்
ஊரே விழித்
திருக்க
உன் கனவில்
கண் விழிக்கிராய்
நிச்சயம் ஒருனால்
நினைவு கொல்க
என்த நிலைவன்தாலும்
அமைதிக்கொல்க
படித்தவன் பமரன்
பிரிவு இல்லை
அவன் படிக்க வழி ஸெய்ய
பரிவு இல்லை
கொன்டது விட்டு
போனதை என்னி
கூனிகுருகி
புலம்புகிரை
னின்ட்ரிருக்கும் பொது
னிமிர்ன்த்திருக்க வேன்டும்
னீ வழ்ன்திருக்கும் பொது
உன்னல் பலர்
வலர்ன் திருக்க வேன்டும்
கொடிகல் படர
எடம் தருக
னாலை விழுதுகல்
ஸுமை தான்கும்
தடை
போதும் என்று
நீ நிறுத்த
தொடர் கதை
எழுதி வரும்
வாசலில் பார்- நீ
தொலைத்த
செருப்புகள்
தெடி வரும்
அத்தனை
வேலையிலும்
அலைக்கழிப்பாக
முடிக்காமல்
முனகுவதேன்
முழுக்கலைப்பாக
ஆருடம் பார்த்து
தான் ஆரம்பம்
செய்கிராய்
அவசியம் இல்லையே
அதை ஏன் மருக்கிராய்
போதாது
வெரும் பேச்சில்
பகடை ஆடும்
விளக்கங்கள்
போராட துணிவிரின்தால்
இன்னும் என்ன
தயக்கங்கல்
கடல் வந்து
சென்றும்
சுத்தம் செய்யவில்லை
கனவை ஏன்
கலைத்து கொள்கிறாய்
மனிதர்களோடு
வாழும் உலகம்
நித்திரையில்
நினைவு வரும்
கனவில் தான்
விழிப்பு வரும்
அச்சம் வரும்
தலையனையில் ஈரம்
இருட்டுக்குள் வந்த
ஒளி அது
கண்மூடி
உணருகிறாய்
நீ மனிதன்
அதை
விழித்தவுடன்
மறக்கிறாய்..
கசியும் கண்ணீர்
தென்றல் கூட
மெதுவாக தீண்ட
வேண்டும் இதமாக
முல்லை உடல்
மழலைக்குரல்
பூங்கொத்தாய்..
பள்ளிக்கூடம்
பலிக்கூடம் அன்று
உதவிக்கு உயர்த்த
இல்லை குரல் வலம்
தீயெ இது
உனக்கு கேவலம்
புதிர் அல்ல
தொலைவில் உள்ள விடை
தோற்றம் அளிக்கவே
வலைத்தோம்
வானவில்லை
நீ நிஜம் தன்
உண்மை உணர
உள்ளஙை றெகையும்
ஆதாரம் அவதாரம்
தேவையா
எனக்கு?
பருத்தி விதை
உடுத்த ஆடை
என்ன
வெருத்து துறத்தாதே
அலை மீண்டும்
வரும் பிழை என்ன?
தேனீ துரத்தாத
தாமரை நான்
நான்மறை போற்ற
கடவுளின் குடியானேன்
மரைத்து வைத்தேன்
மண்ணுக்குள் -எரிமலை
பிறக்கவா வைரம்
தணியே
இருள் சிறை
கொண்டது
பொருத்தது போதும்
நீ காணும் நிழலின்
மறுபக்கம்
உன் விடியல்