பாதிவழியில்
பதில் போல்
திரும்பிவிட்டது
பறக்க விட்ட
கேள்விகள் எல்லாம்
விடையின்றி
வினாக்குறிபோல்
அதிர்ஷ்ட காற்று
அல்ல
என் பக்கம்
அடித்தது
சைகை
மொழிகள்
பழகியிருந்தால்
அசைவிலும்
அவள் பெயர்
எழுதிருப்பேன்
அவள் கண்களை
காணும்
துணிவு இருந்தால்
கார்கிலில் கூட
தனித்திருப்பேன்
பாறை கூட
உரையாடும்
எதிரொலியாக
என் பாதிவரியில்
திரும்பிவிட்டாய்
அறுவெறுப்பாக
உலகம் அறியாத
கிணற்றுதவளை போல்
உனை அறியாமல்
நினைவால் கெடுகிறேன் ..
புதைந்து ஆசைகள்
உனக்க்கும் இருக்கும்
மீட்பேன் காதலை..
ஆழமில்லை..
Wednesday, September 9, 2009
Tuesday, September 8, 2009
குடை நிழல் ..
கனவில்லாத உறக்கம்
களைப்புடன் காலை விடயல்
விழித்திருக்கும்
கண்முன் மறைந்திருக்கும்
பாதைகள்
கடனுக்கு வந்தது போல்
பதில்சொல்ல செல்
அலரும்
கருப்போ
சிவப்போ
கணினியுடன் காதல்
நொடிகளை சேமித்து
வாழ்க்கை வீணாகும்
அடை மழையில்
குடை நிழல்
அற்பமான சிந்தனைகள்
சிலைவைத்த பெண்கள்
இங்கே மலிவான
விலைக்கு
வேலை வந்திடும் வில்லைக்கு
காசுக்கு இங்கே
காதலர்கள் ஏராலம்
என்றும் அவள்
நினைவுடன்
களைப்புடன் காலை விடயல்
விழித்திருக்கும்
கண்முன் மறைந்திருக்கும்
பாதைகள்
கடனுக்கு வந்தது போல்
பதில்சொல்ல செல்
அலரும்
கருப்போ
சிவப்போ
கணினியுடன் காதல்
நொடிகளை சேமித்து
வாழ்க்கை வீணாகும்
அடை மழையில்
குடை நிழல்
அற்பமான சிந்தனைகள்
சிலைவைத்த பெண்கள்
இங்கே மலிவான
விலைக்கு
வேலை வந்திடும் வில்லைக்கு
காசுக்கு இங்கே
காதலர்கள் ஏராலம்
என்றும் அவள்
நினைவுடன்
Subscribe to:
Posts (Atom)