ரகசிமாய்
சிமிட்டும் கண்ணில்
கவர்ச்சியுடன்
சாரல் மழைகள்
அவசரமாய்
எனக்கும்
தருவாயா
பகலில் ஒரு
பட்டாம்பூச்சி
இரவெல்லாம்
உந்தன் ஆட்சி
விளக்கனைய
விடுமுறை
தருவாயா
பரவசம் பரவசம்
நீ காஷ்மீர் வனத் தேன்
பழரசம்
மாலை
நேரத் தென்றல்
கூட உன்னை தேடி
அலைகிறது
என் வாசல் வந்து
உன் பெயர்
சொல்லி ஹலோ
சொல்ல சொல்கிறது
வழியில் ஒரு மாற்றம்
பகலில் தடுமாற்றம்
நீ போகும் சாலை
தவிர நான் போனால்
எதுவும் பிடிக்கவில்லை
இது காதல்தானா
புரியவில்லை
இந்த புரியா
இன்பம் பழகவில்லை
நீ வந்து
சொல்லிடு காதோரம்
என் உயிரும்
மீண்டும் குடியேரும்
முகில் முதுகில்
போவோம் வெகு தூரம்..
விடு விடு என
உதரிப்போவாயா
சடுகுடுவென
சண்டையிடுவாயா
துறத்தித்துறத்தி
காதல் செய்ய
என் வாழ் நாள்
முழுதும் பற்றவில்லை
காதல் தீப்போல்
பற்றவில்லை
உரையாமல் நகரும்
பனிமூட்டம்
உடன் வந்து
வாடைக் குளிரூட்டும்
வார்தைகளில்
மௌனம்
பறிமாற்றம்
மொழிகிளுக்கு
முதல்வரும்
ஏமாற்றம்