Tuesday, October 1, 2013

ஆனந்தமாய் இருந்தது

சலசலசல என
உள்ளங்கையில்
சாரல் தெரித்த
மழைத்துளி

கோவை இதழில்
பூக்கும் உன் கோவம்
என்னை குளிர வைக்கும்
பனித்துளி

No comments: