விழிமறைத்தது
போல்
மின்னல்
வெளிச்சத்தில்
கண்கள்
இருண்டு நின்றேன்
மழைக்கு சேமித்த
மகிழ்ச்சி எல்லாம்
பொழிந்த்தேன்
மௌனம் முறித்து
மொழிந்தேன்
உலகம் கேட்டது
நீ கேட்க்க
கலவரமானாய்
இத்தனை நாள்
நீ இருந்த்தது
என்னை அறியாமல் தான்
புரிந்த்தது ..
புன்னகையுடன் :)