Tuesday, September 8, 2009

குடை நிழல் ..

கனவில்லாத உறக்கம்
களைப்புடன் காலை விடயல்

விழித்திருக்கும்
கண்முன் மறைந்திருக்கும்
பாதைகள்

கடனுக்கு வந்தது போல்
பதில்சொல்ல செல்
அலரும்

கருப்போ
சிவப்போ
கணினியுடன் காதல்

நொடிகளை சேமித்து
வாழ்க்கை வீணாகும்

அடை மழையில்
குடை நிழல்
அற்பமான சிந்தனைகள்

சிலைவைத்த பெண்கள்
இங்கே மலிவான‌
விலைக்கு
வேலை வந்திடும் வில்லைக்கு

காசுக்கு இங்கே
காதலர்க‌ள் ஏராலம்
என்றும் அவள்
நினைவுடன்

No comments: