புதிதல்லை
பயனத்தில்
பரிவில்லை
வெளிப்படையான
உண்மை
உழைப்பில்
எதற்கு நன்மை
காயம் படும்
கோபம் விடும்
வார்த்தைகள்
வலிக்க மோதல்
உபசரிப்பில்
எதற்கு காதல்
நகர்ந்து வந்த
பாதை கூட
நகர் வந்து
மறக்கும்
நின்று வ்ந்த
பயணம் கூட
நிற்காது
மறக்கும்
No comments:
Post a Comment