Monday, October 5, 2009

ரௌத்திரம் பழகு

முகவரி யின்றி
மறைந்த என்
பொறுமை

இடுக்கே உள்ள
காகிதம் விரல்
இடுக்கண் புடிபட
ரேகையாய்

பார்வையிலேயே
பொசிந்திருக்கும்
கோபத்தில்
வெட்பம் கசிந்திருக்கும்

வெயிலில்
வெட்டவெளியில்
வெளிச்சத்தின்
தலையணையில்
வியர்வை

கொக்கரிக்கும்
காட்சியில்
கொப்பளிக்கும்

கேடுகெட்டு
உறைந்து பின்
உமிழ்ந்திருக்கும்.


No comments: