Sunday, May 24, 2009

மொழிகள் தேவையில்லை

அன்று நான்
கண்விழித்தது
அவளை 
பார்க்கத்தானோ..?

அலுவல் ஆயிரம்
இருந்தும்
காந்தம் ஈர்த்த 
துறும்பு நான்

பார்வையை பரிகொடுத்த‌
உடல் சென்ற‌து 
அவள் நிழலைக்கூட முட்டாமல்
உடன் சென்றது

சரியோ தவறோ 
சிந்திக்க‌ மனமில்லை
அவள் கடந்து போனதும்
களவுபோனது

குப்பைமேட்டுக்கு
காகிதமாய் காற்றில் 
பறந்தேன்
அவள் கால்தடங்கள்
திர‌ட்டிக்கவிதை
வரைந்தேன்

புன்னகையுடன் 
பார்த்த முகம்
கனவில் ..
வந்தால் உறக்கம் 
இல்லை

கண்ணில் வந்த‌
கனவே போதும்
மொழிகள்
தேவையில்லை

2 comments:

Koushik said...

gethu machi...
Aana devadas aagidadha :P

Devil Zone said...

சிந்திக்க‌ மனமில்லை
அவள் கடந்து போனதும்
களவுபோனது

engaiyo poita!!

காந்தம் ஈர்த்த
துறும்பு நான்

Nee unna "துறும்பு" nu ezhudrikakoodaadhu.. :P
vena Irumbhu nu maathiko!

aaana Kavithai gummo gummu!!