Monday, April 13, 2009

ஆளுக்கு வேல தேவ !!

கடற்கறையோரம்
காவாய் கலக்குது
குளிக்கிர மீன் தான்
சுத்தம் செய்யுது

மழையில ஊரே
சேராப்போனது
சேந்த்து நீர் ரோட்டுல‌
ஆறா ஓடுது

ஓட்டுற வண்டியில்
புகையின்னும்
குறையல‌
காத்தெல்லாம்
கரித்துண்டு
நோய்க்கொன்னும்
குறையில்லை

பசியோடு 
ஊரெல்லாம்
பரதேசிக்கூட்டம்
அசந்தா ஆள்விழுங்கும்
எடுத்துடு நீ
ஓட்டம்

நல்ல வேல‌ புள்ள‌
வர‌
பத்து மாசம்
ஏழு நாளில் பொறந்தா
என்ன ஆகும்
தேசம்

தின்ன சோறு
செரிக்க தினம்
உழச்சுப்பாருங்க‌

பசிவந்தா பாமரன‌
நினைச்சுப்பாருங்க‌

No comments: