பாதி கிணட்ரில்
விலிம்பினை நோக்கி திரும்ப
நினைக்கும் மூடத்தனம்
என் பாதை மரித்து
புகையேன் வளர்த்தை
நான் நெருப்பை எரிக்கும்
பலைவனம்
நிமிர்ன்து நிர்க்க
என் நிழலாலெ
மரைன்து கிடக்கும்
உலகம் இது
அதன் புல்லை
உண்டு மண்ணில் வாழும்
யார் நீ என்னை
ஏசுவது
புல் வலர விதை
எதர்க்கு
னீ பொருல் ஸொல்ல புதிர்
எதர்கு
ஒரு கேணீ
னிரைவதர்க்கு
ஒரு குடம் னீர்
எதர்க்கு
பரிது விட்ட
பாடம் யென்தி
வன்னம் தொட
னினைகிரை
யென் பரவை தன்
பருதி அல்ல
உன்னை சுட்டெரித்த
உலகம் சுருல வைத்தது
மழை வரத்
தவம் கிடப்பாய்
வன்த்ததும்
குடை விரிப்பாய்
வேன்டும் என்பதெல்லாம்
வந்தபின்
வேருத்திடுவாய்
உலகம் கேட்கும்மென
நெயும் ஏன்
கை ஏன்துகிராய்
உன் உள்ளம் உணராமல்
கரையில்
நீர் தேடி
நீன்து கிராய்
ஊரே விழித்
திருக்க
உன் கனவில்
கண் விழிக்கிராய்
நிச்சயம் ஒருனால்
நினைவு கொல்க
என்த நிலைவன்தாலும்
அமைதிக்கொல்க
படித்தவன் பமரன்
பிரிவு இல்லை
அவன் படிக்க வழி ஸெய்ய
பரிவு இல்லை
கொன்டது விட்டு
போனதை என்னி
கூனிகுருகி
புலம்புகிரை
னின்ட்ரிருக்கும் பொது
னிமிர்ன்த்திருக்க வேன்டும்
னீ வழ்ன்திருக்கும் பொது
உன்னல் பலர்
வலர்ன் திருக்க வேன்டும்
கொடிகல் படர
எடம் தருக
னாலை விழுதுகல்
ஸுமை தான்கும்
தடை
போதும் என்று
நீ நிறுத்த
தொடர் கதை
எழுதி வரும்
வாசலில் பார்- நீ
தொலைத்த
செருப்புகள்
தெடி வரும்
அத்தனை
வேலையிலும்
அலைக்கழிப்பாக
முடிக்காமல்
முனகுவதேன்
முழுக்கலைப்பாக
ஆருடம் பார்த்து
தான் ஆரம்பம்
செய்கிராய்
அவசியம் இல்லையே
அதை ஏன் மருக்கிராய்
போதாது
வெரும் பேச்சில்
பகடை ஆடும்
விளக்கங்கள்
போராட துணிவிரின்தால்
இன்னும் என்ன
தயக்கங்கல்
Saturday, February 10, 2007
parikaasam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment