பகல்லுகு தெரியாது
இரவென்ட்ரல் இன்பமென்ட்ரு
பென்மனம் உனராது
காதல்லில் வலிக்கும்
ஸுவையென்ட்ரு
நினை கின்ட்ர நேரம் எல்லாம்
கனக்கின்ட்ர என்த உள்ளம்
பார்த நாளை
பாரட்டி நிர்கின்ட்ரென்
நினைத்து நினைத்து
நித்திரை இழக்கிரென்
நிழலை விட்டு பாதை மாரினாய்
பூவெ நீ ஏன் இருளை நோக்கினாய்
பேச மொழி இருந்தும்
உன் வார்தை மௌனம்தான்
புதிதாஇ மொழிபெயர்த
மனமெல்லாம் ஸத்தம் தான்
சுட்ரி தினரடிக்க சோகம் இல்லை
நீ இல்லை
எனவெ நிமதீ இல்லை
வன்து நிர்க்க
வேன்டாமா
நானம் வர
ஒதுன்கினாயோ
நான் வர
விலகினயொ
மறுக்க மனமில்லை
மறப்பதும் முறையில்லை
மடங்கிய காகிதத்தில்
முடஙிய வார்த்தைகள் நான்
பருத்தி விதை மேலெ
ஏரி பார்கடல் தாண்டி
விட்டேன்
புயல் வந்தும்
பறக்க வில்லை
மையல் வர
மயங்கி நின்றேன்
பார்வை அவள் தொடுத்தால்
மனதில் போரும் அவள் தொடுத்தால்
ஆயுதம் ஏதும் இல்லை
நிராயுதம் நித்திரை கொன்ட்ரதடி
உன்னை வெல்லும் ஆசையில் தான்
போரில் தோல்வி கன்டேன்
வேடிக்கை பார்பதென்ன
வேதனை வெடிக்கை ஆனதென்ன
விரிது வைதென்
கை இரண்டை
வ வென்ட்ரு வரவெர்க்க
வெருது விட்டை
என பதைக்க
நீ விலகும் னொடி
வருத்துதடி
Saturday, February 10, 2007
தீர்த்த கரையினிலெ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment