Saturday, February 10, 2007

தீர்த்த கரையினிலெ

பகல்லுகு தெரியாது
இரவென்ட்ரல் இன்பமென்ட்ரு
பென்மனம் உனராது
காதல்லில் வலிக்கும்
ஸுவையென்ட்ரு

நினை கின்ட்ர நேரம் எல்லாம்
கனக்கின்ட்ர என்த உள்ளம்
பார்த நாளை
பாரட்டி நிர்கின்ட்ரென்
நினைத்து நினைத்து
நித்திரை இழக்கிரென்

நிழலை விட்டு பாதை மாரினாய்
பூவெ நீ ஏன் இருளை நோக்கினாய்
பேச மொழி இருந்தும்
உன் வார்தை மௌனம்தான்
புதிதாஇ மொழிபெயர்த
மனமெல்லாம் ஸத்தம் தான்

சுட்ரி தினரடிக்க சோகம் இல்லை
நீ இல்லை
எனவெ நிமதீ இல்லை

வன்து நிர்க்க
வேன்டாமா
நானம் வர
ஒதுன்கினாயோ
நான் வர
விலகினயொ

மறுக்க மனமில்லை
மறப்பதும் முறையில்லை
மடங்கிய காகிதத்தில்
முடஙிய வார்த்தைகள் நான்

பருத்தி விதை மேலெ
ஏரி பார்கடல் தாண்டி
விட்டேன்

புயல் வந்தும்
பறக்க வில்லை
மையல் வர
மயங்கி நின்றேன்

பார்வை அவள் தொடுத்தால்
மனதில் போரும் அவள் தொடுத்தால்
ஆயுதம் ஏதும் இல்லை
நிராயுதம் நித்திரை கொன்ட்ரதடி

உன்னை வெல்லும் ஆசையில் தான்
போரில் தோல்வி கன்டேன்
வேடிக்கை பார்பதென்ன
வேதனை வெடிக்கை ஆனதென்ன

விரிது வைதென்
கை இரண்டை
வ வென்ட்ரு வரவெர்க்க
வெருது விட்டை
என பதைக்க
நீ விலகும் னொடி
வருத்துதடி

No comments: