Saturday, February 10, 2007

கும்பகோணத் thee

கசியும் கண்ணீர்
தென்றல் கூட
மெதுவாக தீண்ட
வேண்டும் இதமாக

முல்லை உடல்
மழலைக்குரல்
பூங்கொத்தாய்..

பள்ளிக்கூடம்
பலிக்கூடம் அன்று
உதவிக்கு உயர்த்த
இல்லை குரல் வலம்
தீயெ இது
உனக்கு கேவலம்

No comments: