Saturday, February 10, 2007

natpu

உணராத உணர்வுகளில்
உயர்ந்தது என
நான் உணர்ந்தது

நிழலாய்
நின்றிருக்க
விலஙவில்லை
பாலைவனமானேன்
புரிந்தது
கானல் தேவையென்று

உடன் வரும்
உயிர் தரும்
தீயென்று சூடுரைக்கும்
வானுயர்ந்து நிழல்
தரிக்கும்
நல்ல சிந்தனை
சிக்கனம் வேண்டாம்

உணராத உணர்வுகளில்
உயர்ந்தது என
நான் உணர்ந்தது

நிழலாய்
நின்றிருக்க
விலஙவில்லை
பாலைவனமானேன்
புரிந்தது
கானல் தேவையென்று

உடன் வரும்
உயிர் தரும்
தீயென்று சூடுரைக்கும்
வானுயர்ந்து நிழல்
தரிக்கும்

No comments: