Saturday, February 10, 2007


நிலவு களவு
போனது
பகிலில் முன்னே
போனது

பகல் கனவே
என்னை மயக்காதே
பார்வையில் உயிரை
உரைக்காதே

இரவும் பகலாக
நீ உடன்
வந்து போக..
வரம் வேண்டும்

வானவில் அல்ல
வேண்டும் வெண்ணிலா
வரம் வேண்டும்
நீ வர வேன்டும்

No comments: