Saturday, February 10, 2007

என்று தணியும்..

கடல் வந்து
சென்றும்
சுத்தம் செய்யவில்லை

கனவை ஏன்
கலைத்து கொள்கிறாய்
மனிதர்களோடு
வாழும் உலகம்

நித்திரையில்
நினைவு வரும்
கனவில் தான்
விழிப்பு வரும்

அச்சம் வரும்
தலையனையில் ஈரம்
இருட்டுக்குள் வந்த
ஒளி அது

கண்மூடி
உணருகிறாய்
நீ மனிதன்
அதை
விழித்தவுடன்
மறக்கிறாய்..

No comments: