Tuesday, February 13, 2007

என்னை அறியாமல் ..

வரிக்குதிரைகள் 
விழிமறைத்தது 
போல்

மின்ன‌ல்
வெளிச்சத்தில் 
கண்கள் 
இருண்டு நின்றேன் 

மழைக்கு சேமித்த‌ 
மகிழ்ச்சி எல்லாம் 
பொழிந்த்தேன்  

மௌனம் முறித்து
மொழிந்தேன்
 
உலகம் கேட்டது 
நீ கேட்க்க‌ 
கலவரமானாய்

இத்தனை நாள் 
நீ இருந்த்தது
என்னை அறியாமல் தான் 

புரிந்த்தது ..

புன்னகையுடன் :)

No comments: