Saturday, February 10, 2007

vettkam

தேனீ துரத்தாத
தாமரை நான்
நான்மறை போற்ற
கடவுளின் குடியானேன்

மரைத்து வைத்தேன்
மண்ணுக்குள் -எரிமலை
பிறக்கவா வைரம்
தணியே
இருள் சிறை
கொண்டது

பொருத்தது போதும்
நீ காணும் நிழலின்
மறுபக்கம்
உன் விடியல்

No comments: