Saturday, February 10, 2007

kelvigal aayiram

புதிர் அல்ல
தொலைவில் உள்ள விடை
தோற்றம் அளிக்கவே
வலைத்தோம்
வானவில்லை

நீ நிஜம் தன்
உண்மை உணர
உள்ளஙை றெகையும்
ஆதாரம் அவதாரம்
தேவையா
எனக்கு?

பருத்தி விதை
உடுத்த ஆடை
என்ன
வெருத்து துறத்தாதே
அலை மீண்டும்
வரும் பிழை என்ன?

No comments: